அந்த அந்தி பொழுதில் கல்லூரி கலைகையில் படிதாண்டி பயணித்து உனக்காய் நான் நிற்க சொல்லாமல் சென்ற நின் செயலின் சிந்தைகளையும் நின்னையும் என் எதிர்பார்பையும் எழுதுகோலில் ஏற்றி தலை குனிந்து மையழுதான் என் தோழன் ....... - எழுதுகோல்
அன்று தோன்றியது, கன்னிக்(கு) கவிதை... "" (முதல் கவிதை ) '''
திரும்பி பார்த்து விட்டு போ !! ஒவ்வொரு முறையும் பேசி விட்டு பிரியும் போது கோரிக்கை மனு வாசித்து விட்டு படபடக்கிறது என் இதயம் !! திரும்பி பாரடி என் காதலி !!