அந்த அந்தி பொழுதில்
கல்லூரி கலைகையில்
படிதாண்டி பயணித்து
உனக்காய் நான் நிற்க
சொல்லாமல் சென்ற
நின் செயலின் சிந்தைகளையும்
நின்னையும் என் எதிர்பார்பையும்
எழுதுகோலில் ஏற்றி
தலை குனிந்து மையழுதான்
என் தோழன் ....... - எழுதுகோல்
அன்று தோன்றியது,
கன்னிக்(கு) கவிதை...
"" (முதல் கவிதை ) '''
Subscribe to:
Post Comments (Atom)

eludhukolaiyum nanban akiya vidham.. too gud.. watchin and waiting for more...
ReplyDelete