Saturday, September 19, 2009

கன்னிக்(கு) கவிதை

அந்த அந்தி பொழுதில்
கல்லூரி கலைகையில்
படிதாண்டி பயணித்து
உனக்காய் நான் நிற்க
சொல்லாமல் சென்ற
நின் செயலின் சிந்தைகளையும்
நின்னையும் என் எதிர்பார்பையும்
எழுதுகோலில் ஏற்றி
தலை குனிந்து மையழுதான்
என் தோழன் ....... - எழுதுகோல்

அன்று தோன்றியது,
கன்னிக்(கு) கவிதை...
"" (முதல் கவிதை ) '''




1 comment:

  1. eludhukolaiyum nanban akiya vidham.. too gud.. watchin and waiting for more...

    ReplyDelete