
ஏய் பெண்ணே !!
நம் விரலிடை ஸ்பரிஷம்
போதும் பெண்ணே !
இதய பள்ளத்தாக்குகளில்
பூகம்பம் ஏற்பட !!
நீ தொட்டு விட்ட நொடி முதல்
நான் கரை தாண்டிய காட்டாறு !!
முத்தம் கொடுத்த மோகம் தானே
நீ அணையாத எரிமலை ..
பஞ்ச பூதமும் நம்முள் அடக்கம்
முத்தம் கொண்டு மோகம் கண்ட
மன்மத லீலையில்...

No comments:
Post a Comment